Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

யாழில் மேலும் ஒரு பகுதி முடக்கம்

June 25, 2021
in Sri Lanka News
0
யாழில் மேலும் ஒரு பகுதி முடக்கம்

யாழ்பாணம் கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரனமாக ஜெ 350 கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதியில் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது.

Previous Post

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விபரம்

Next Post

தொற்றாளர்களை மறைத்து வைத்துள்ள நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
தொற்றாளர்களை மறைத்து வைத்துள்ள நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொற்றாளர்களை மறைத்து வைத்துள்ள நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures