Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

முல்லைத்தீவு மாவட்டத்தில் 577 பேருக்கு கொரோனா

June 5, 2021
in Sri Lanka News
0

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 577 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட  நிலையில் 346 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 231 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதனடிப்படையில் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 35 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 62பேரும் , கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 115 பேரும் ,துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 10 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 05 பேரும்,மணலாறு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 04 பேருமாக  231 பேர் தொடர்ந்து கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஒட்டுசுட்டான்  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 02 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 300 பேரும் , கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 13 பேரும் ,துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 19 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 12  பேருமாக 346 பேர்  கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து  வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 1224 குடும்பங்களை சேர்ந்த 3179 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இவர்களில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 106 குடும்பங்களை சேர்ந்த 153 பேரும்கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட154 குடும்பங்களை சேர்ந்த 466 பேரும் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 126 குடும்பங்களை சேர்ந்த 263 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 48 குடும்பங்களை சேர்ந்த 185 பேரும் மணலாறு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்களை சேர்ந்த 39 பேருமாக 487 குடும்பங்களை சேர்ந்த 1156 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்
இவர்களில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 144 குடும்பங்களை சேர்ந்த 518 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 363 குடும்பங்களை சேர்ந்த 826 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட159 குடும்பங்களை சேர்ந்த 513 பேரும் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 14 குடும்பங்களை சேர்ந்த 36 பேரும்மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 14 குடும்பங்களை சேர்ந்த 41 பேரும் மணலாறு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 43 குடும்பங்களை சேர்ந்த 89 பேருமாக 737 குடும்பங்களை சேர்ந்த 2023 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என் முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன

Previous Post

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Next Post

மண்சரிவில் நால்வர் மாயம்

Next Post

மண்சரிவில் நால்வர் மாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures