Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை!

July 17, 2021
in Sri Lanka News
0
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை!

முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஒதியமலை பெரியகுளம் கிராமத்தில் காட்டுயானை ஒன்று உயிருக்காக போராடி வருகின்றது.

தொடர்ச்சியாக குறித்த பகுதி விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த குறித்த யானை விவசாயிகளின் நிலத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் கிராம விவசாயிகளால் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல்  வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த பகுதிக்கு  சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விவசாயிகளின் நிலத்தில் வீழ்ந்து கிடந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கும்  நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளார்கள்.

Previous Post

தானியக்களஞ்சியத்துக்கான அடிக்கல் நாட்டல்

Next Post

எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்- ஜோசப் ஸ்டாலின்

Next Post
எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்- ஜோசப் ஸ்டாலின்

எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்- ஜோசப் ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures