Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தேரர் அடித்துக் கொலை

June 20, 2021
in Sri Lanka News
0
முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தேரர் அடித்துக் கொலை

முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த தேரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) காலை இவ்வாறு சந்தேக நபரினால் தேரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல! இயக்குனர் ரஞ்சித்

Next Post

சாணக்கியனின் கோரிக்கைக்கு பலன் கிடைத்தது– திக்கோடை வைத்திசாலையில் சிகிச்சை விரைவில்

Next Post
சாணக்கியனின் கோரிக்கைக்கு பலன் கிடைத்தது– திக்கோடை வைத்திசாலையில் சிகிச்சை விரைவில்

சாணக்கியனின் கோரிக்கைக்கு பலன் கிடைத்தது– திக்கோடை வைத்திசாலையில் சிகிச்சை விரைவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures