Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

மழையால் மீண்டும் ரத்து

December 1, 2017
in Sports
0
மழையால் மீண்டும் ரத்து

தமிழகம், ஐதராபாத் அணிகள் மோதும் சி.கே. நாயுடு டிராபி (23 வயது) காலிறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

தமிழகம், ஐதராபாத் அணிகளுக்கு (23 வயது) இடையிலான சி.கே. நாயுடு டிராபி தொடரின் முதல் காலிறுதிப் போட்டி (4 நாட்கள்), திண்டுக்கல் மாவட்டம், நத்தம், என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் தமிழக அணி, ஒரு ஓவரில், விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்திருந்தது.

இதன் இரண்டாம் நாள் ஆட்டமும் கனமழையால், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.

Previous Post

ஜூனியர் உலக கோப்பை அறிமுகம்

Next Post

அஷ்வின் உலகின் தலைசிறந்த ஸ்பின்னரா…?

Next Post
அஷ்வின் உலகின் தலைசிறந்த ஸ்பின்னரா…?

அஷ்வின் உலகின் தலைசிறந்த ஸ்பின்னரா...?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures