Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

மட்டக்களப்பு கொக்குவில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

June 23, 2021
in Sri Lanka News
0
மட்டக்களப்பு கொக்குவில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் 1ம் குறுக்கு வீதியானது முதற்கட்டமாக கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் கொக்குவில் வட்டார உறுப்பினர் க.ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றதில் மாநகர முதல்வர் எஸ்.சரவணபவன், மாநகர உறுப்பினர்களான எஸ்.ஜெயா, எஸ்மதன், பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டமானது மட்டக்களப்பு மாநகர சபையின் ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முதற்கட்டமாக கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படுவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் க.ரகுநாதன் தெரிவித்தார்.

Previous Post

காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணத்தை தரிசித்த பக்தர்கள்

Next Post

வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை- முக்கிய குற்றவாளி கைது

Next Post

வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை- முக்கிய குற்றவாளி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures