Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

மட்டக்களப்பில் நேற்று 107 பேருக்கு கொரோனா தொற்று

June 30, 2021
in Sri Lanka News
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி,சி,ஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 பேருக்கும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும்,
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும், செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்,
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேருக்கும்,ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கும்,வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  ஒருவருக்கும் சிறைச்சாலையில் இருவருக்குமாக நேற்று  மாத்திரம் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக கொரோனா தொற்று காரணமாக நேற்று மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

மீராவோடை, மாஞ்சோலை பகுதிகள் விடுவிப்பு

Next Post

ஒலுவில் தொடக்கம் அட்டாளைச்சேனை வரை கடற்கரை வீதிகளுக்கு காபட் இடும் பணி ஆரம்பம்

Next Post
ஒலுவில் தொடக்கம் அட்டாளைச்சேனை வரை கடற்கரை வீதிகளுக்கு காபட் இடும் பணி ஆரம்பம்

ஒலுவில் தொடக்கம் அட்டாளைச்சேனை வரை கடற்கரை வீதிகளுக்கு காபட் இடும் பணி ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures