Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

மட்டக்களப்பில் ஒரு கொரோனா மரணம் நேற்றும் 80 பேருக்கு கொரோனா தொற்று

June 13, 2021
in Sri Lanka News
0
மட்டக்களப்பில் ஒரு கொரோனா மரணம் நேற்றும்  80 பேருக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  சனிக்கிழமை  80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.
மேலும் ஏறாவூர் சுகாதார பிரிவில் கொரோனா மரணம் ஒன்றும் பதிவாகியுள்ளது

நேற்றைய தொற்றாளர் விபரம் – சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – 1,களுவாஞ்சிகுடி – 2,வாழைச்சேனை – 1,காத்தன்குடியை -29 ,ஓட்டமாவடி – 1,கோறளைப்பற்று மத்தி – 1,செங்கலடி – 7,ஏறாவூர் – 16,பட்டிப்பளை -4,வவுணதீவு – 1,வெல்லாவெளி – 1,கிராண் – 8
மட்டக்களப்பு வைத்தியசாலை – 01 என தொற்றுக்கள் பதிவாகியுள்ளது .

Previous Post

ஆனந்தபுரம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு கொரோனா இல்லை

Next Post

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு 50ஆயிரம் பெறுமதியான கட்டில்கள் வழங்கல்

Next Post
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு 50ஆயிரம் பெறுமதியான கட்டில்கள் வழங்கல்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு 50ஆயிரம் பெறுமதியான கட்டில்கள் வழங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures