Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மகளை தொடர்ந்து இசையமைப்பாளரின் உயிரும் பிரிந்தது

October 3, 2018
in Cinema
0

கடந்த செப்-25ல் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் மற்றும் வயலினிஸ்ட்டான பாலா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி, குழந்தை பயணித்த கார் திருவனந்தபுரம் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணவன் மனைவி இருவருக்கும் நினைவு திரும்பாத நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இசையமைப்பாளர் பாலா பாஸ்கரும் இறந்தார். இன்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டாத நிலையில் நினைவு திரும்பாத அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளை தொடர்ந்து தந்தையும் உயிரிழந்தது மலையாள திரையுலகில் இன்னு சோகத்தை அதிகமாக்கியுள்ளது.

Previous Post

ஜான்சி ராணியாக மிரட்டும் கங்கனா : மணிகர்னிகா டீசர் ரிலீஸ்

Next Post

சமுதாயத்திற்கு விஜய் தேவை : ராதாரவி

Next Post

சமுதாயத்திற்கு விஜய் தேவை : ராதாரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures