Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

பேஸ்புக் சமூக வலைத்தலங்கள் தொடர்பில் 2500 முறைப்பாடுகள்

October 3, 2017
in World
0
பேஸ்புக் சமூக வலைத்தலங்கள் தொடர்பில் 2500 முறைப்பாடுகள்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தலங்கள் தொடர்பில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 2500 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலும் பல்வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்தமை தொடர்பிலேயே முறையிடப்பட்டுள்ளதாக, அந்தப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

முன் அறிமுகம் இல்லாதவர்களை தமது பேஸ்புக் கணக்குகளில் நண்பர்களாக இணைத்துக் கொள்வதே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணமாகிறது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிலரின் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி சமூக வலைத் தலங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலும், அண்மைக் காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ரொஷான் சந்திரகுப்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மார்ச் மாதம் திறக்கப்படுகிறது தாமரைக் கோபுரம்!

Next Post

டெங்குவிற்கு பயந்து 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

Next Post
டெங்குவிற்கு பயந்து 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

டெங்குவிற்கு பயந்து 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures