Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

பேய்கள் வாழும் கிராமம்: சடலங்கள் குவிக்கப்படும் கோரம்!!

July 27, 2017
in World
0
பேய்கள் வாழும் கிராமம்: சடலங்கள் குவிக்கப்படும் கோரம்!!

ரஷ்யாவில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு யார் சென்றாலும் உயிருடன் திரும்புவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள இந்த கிராமத்தின் பெயர் டர்காவ்ஸ். இது இறந்த மக்கள் மட்டுமே வாழ்கின்ற இடமாகும். இந்த கிராமத்தில் 5 மலைகள் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தை சுற்றியிருக்கும் மக்கள் இதனை டெட் சிடி என்று அழைக்கின்றனர். இறந்தவர்களின் உடல் இந்த கிராமத்தில் தான் கொண்டு வந்து வைக்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் சுமார் 99 கட்டிடங்கள் உள்ளன. இவை அனைத்திலும் சடலங்கள் மட்டுமே உள்ளன. இந்த பழக்கம் 16 ஆம் நூற்றாண்டு முதல் உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் அந்த கட்டிடங்களுக்குள் செல்லும் மக்கள் யாரும் திரும்பி வருவதில்லை என கூறப்படுகிறது.

Previous Post

சம்பளத்தை நாட்டின் கல்விக்குக் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Next Post

அமெரிக்காவில் கிங் கோப்ரா பாம்புகளை சிப்ஸ் டப்பாவுக்குள் அடைத்து கடத்தியவர் கைது

Next Post
அமெரிக்காவில் கிங் கோப்ரா பாம்புகளை சிப்ஸ் டப்பாவுக்குள் அடைத்து கடத்தியவர் கைது

அமெரிக்காவில் கிங் கோப்ரா பாம்புகளை சிப்ஸ் டப்பாவுக்குள் அடைத்து கடத்தியவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures