Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

பேட்ரியாட்சுக்கு 121 ரன் இலக்கு

July 27, 2017
in Sports
0

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 121 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

தொடக்க வீரர்களாக பரத் ஷங்கர், நிலேஷ் சுப்ரமணியன் களமிறங்கினர். நிலேஷ் 19 ரன், ஷங்கர் 40 ரன்னில் (32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர்.  அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் பாபா இந்திரஜித் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 30 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

கவுஷில் 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். திருச்சி வாரியர்ஸ் 18.5 ஓவரில் 120 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. விக்னேஷ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பேட்ரியாட்ஸ் பந்துவீச்சில் சுந்தர், ஆகாஷ் தலா 2, மூர்த்தி, டேவிட்சன், கிறிஸ்ட், அவுஷிக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி அணி களமிறங்கியது.

Previous Post

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்

Next Post

முழங்கை காயத்தால் ஜோகோவிச் விலகல்

Next Post
முழங்கை காயத்தால் ஜோகோவிச் விலகல்

முழங்கை காயத்தால் ஜோகோவிச் விலகல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures