Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை பிற்போடப்பட்டுள்ளது.

May 23, 2018
in Politics, World
0

இம்மாதம் 24, 25 ஆகிய இரு தினங்களில் ஹட்டன் சீடா மத்திய நிலையத்தில் நடைப்பெறவிருந்த பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை பிற்போடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவினால் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனை கல்வி வலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டப் பாடசாலை அதிபர்களுக்காக 2018-05-24 மற்றும் 2018-05-25 ஆகிய தினங்களில் ஹட்டன் சீடா கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெறவிருந்த செயலமர்வு தற்போதைய சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பட்டறை நடைப்பெறும் தினம் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

இரண்டு ரக்பி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் : சாரதிகள் பலரிடம் விசாரணை

Next Post

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் மருத்துவ விடுமுறை

Next Post

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் மருத்துவ விடுமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures