Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பெண்ணுக்கு உதவ சென்ற நடிகர் சூர்யாவிற்கு எதிராக போலீசில் வழக்கு – கோலிவுட்டில் பரபரப்பு

June 5, 2016
in Cinema
0

பெண்ணுக்கு உதவ சென்ற நடிகர் சூர்யாவிற்கு எதிராக போலீசில் வழக்கு – கோலிவுட்டில் பரபரப்பு

பெண்ணுக்கு உதவ சென்ற நடிகர் சூர்யாவிற்கு எதிராக போலீசில் வழக்கு - கோலிவுட்டில் பரபரப்பு - Cineulagam

நடிகர் சூர்யாவிற்கு எதிராக இரண்டு பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை அடையாரில் இரண்டு வாலிபர்களை தாக்கியதாக போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விசாரித்ததில், அவர்கள் இருவரும் பைக்கில் ஒரு பெண்ணை இடித்துவிட்டு, வம்பு செய்துள்ளனர். அதில் ஒருவர் கால்பந்து வீரர் என கூறப்படுகிறது.

காரில் இருந்து அதை பார்த்த சூர்யா உடனே சென்று அவர்களை தட்டிகேட்டுள்ளார்.

போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு, தன் உதவியாளரை அங்கே விட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு வந்த போலீசிடம் சூர்யா தங்களை தாக்கிவிட்டதாக போலியான புகாரை அந்த இருவரும் அளித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

Next Post

இந்த விருதையும் விட்டு வைக்க வில்லையா ரகுமான்- உயரிய கௌரவம்

Next Post

இந்த விருதையும் விட்டு வைக்க வில்லையா ரகுமான்- உயரிய கௌரவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures