Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

பீகாரில் மற்றொரு பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு

September 7, 2017
in World
0
பீகாரில் மற்றொரு பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு

பீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். பீகார் மாநிலம், அர்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் மிஸ்ரா. இவர் ராஷ்ட்ரீய சஹாரா என்ற ஹிந்தி பத்திரிகையில் பணியாற்றி வருகிறார்.

இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த பங்கஜ் பாட்னாவில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை சற்று மோசமாக இருப்பதாக தெரிகிறது. கடந்த 5-ஆம் தேதி பெங்களூர் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவத்தை பார்க்கும் போது இது முழுக்க முழுக்க எழுத்து சுதந்திர் மற்றும் கருத்து வெளிபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியாகவே கருதப்படுகிறது.

Previous Post

எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும்

Next Post

திருப்பதி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

Next Post
திருப்பதி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

திருப்பதி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures