Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 9 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை

July 13, 2017
in World
0
பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 9 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை

ஊழல் மற்றும் பண முறைகேடு செய்ததற்காக பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாவுக்கு (Luiz Inacio Lula da Silva) 9 ஆண்டுகளும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 2003 – 2010 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் லூயிஸ் இனாசியோ லுலா. இவரது பதவிக் காலத்தில் ஊழல் மற்றும் சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்நிலையில், குறித்த இந்த வழக்கின் மீதான் தீர்ப்பு நேற்று(12) அறிவிக்கப்பட்டது. அதில், லூயிஸ் இனாசியோ லுலா குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.

Previous Post

தலைக்கவசம் தொடர்பிலான புதிய ஒழுங்கு விதிகள் உருவாக்கம்

Next Post

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!

Next Post
ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures