Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

பிரித்தானியாவில் புதிய பத்து பவுண்ட் பணத்தாள் அறிமுகம்

July 19, 2017
in World
0
பிரித்தானியாவில் புதிய பத்து பவுண்ட் பணத்தாள் அறிமுகம்

பிளாஸ்ரிக்கினாலான புதிய பத்து பவுண்ட் பணத்தாளொன்றை இங்கிலாந்து வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் பிரித்தானிய நாவலாசிரியரான ஜேன் ஓஸ்டனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட குறித்த புதிய பணத்தாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டது.

குறித்த பணத்தாளானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

நாவலாசிரியர் ஜேன் ஓஸ்டனின் 200ஆவது நினைவுதினம் நேற்று அனுட்டிக்கப்பட்ட நிலையில், அதன் நினைவாக அவரது ஒளிப்படம் பொறிக்கப்பட்ட குறித்த பணத்தாள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரஷ்ய அதிபர் புதினின் ரத்தக் குளியல்..!

Next Post

முட்டைக்குள் இன்னுமொரு முட்டை! சிறிலங்காவில் ஆச்சரியம்

Next Post
முட்டைக்குள் இன்னுமொரு முட்டை! சிறிலங்காவில் ஆச்சரியம்

முட்டைக்குள் இன்னுமொரு முட்டை! சிறிலங்காவில் ஆச்சரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures