Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பிரபல டிவி நடிகைக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனையா?

October 15, 2017
in Cinema
0

தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரிக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது. இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஸ்வேதா திவாரி. அவருக்கும் நடிகர் அபினவ் கோஹ்லிக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்வேதா ரேயான்ஷ் என்ற மகனை பெற்றெடுத்தார். முதல் திருமணம் மூலம் ஸ்வேதாவுக்கு பாலக் என்ற பதின்வயது மகள் உள்ளார். இந்நிலையில் ஸ்வேதாவுக்கும், அபினவுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது. ஸ்வேதா போன்று தன்னால் வெற்றிகரமான நடிகராக முடியவில்லை என அபினவுக்கு வருத்தமாம். ஆனால் அபினவ் இதை மறுத்துள்ளார். தொழில் விஷயத்தில் தன்னால் ஸ்வேதாவுடன் போட்டி போட முடியாது என்றும், தங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அபினவ் தெரிவித்துள்ளார்.

Previous Post

பிளாஷ்பேக்: ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகர்

Next Post

முதல்வர் எடப்பாடியுடன் விஜய் திடீர் சந்திப்பு

Next Post

முதல்வர் எடப்பாடியுடன் விஜய் திடீர் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures