Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

பிரதமர் பதவிக்காக ஜனாதிபதியுடன் பேசினாரா சரத்பொன்சேகா?

May 12, 2022
in Sri Lanka News
0
நான் தேசத்துரோகி என்றால் மஹிந்த .?

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் நான் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கமாட்டேன் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையை சரத் பொன்சேக்கா முன்னெடுத்து வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் நான் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கமாட்டேன் என தெரிவித்திருந்தார்.

அத்துடன் போலியான செய்திகளை நம்பவேண்டாமென பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சரத் பொன்சேகா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பரிதாபமாக பலி

Next Post

பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்த பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை | மைத்திரி

Next Post
தற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படுகிறது – ஜனாதிபதி

பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்த பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை | மைத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures