Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவு

August 19, 2017
in World
0
பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவு

தெற்கு பசுபிக் நாடான பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகள், அலுவலங்களில் பணியாற்றியவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து எந்த வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

Previous Post

குழந்தைகள் பலியான கோரக்பூர் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி இன்று செல்கிறார்

Next Post

ஊழல் வழக்கு: விசாரணை ஆணையம் முன் நவாஸ் ஷெரீப் அவரது மகன்கள் ஆஜராகவில்லை

Next Post
ஊழல் வழக்கு: விசாரணை ஆணையம் முன் நவாஸ் ஷெரீப் அவரது மகன்கள் ஆஜராகவில்லை

ஊழல் வழக்கு: விசாரணை ஆணையம் முன் நவாஸ் ஷெரீப் அவரது மகன்கள் ஆஜராகவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures