Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

பாகிஸ்தானில் பருவ மழைக்கு இதுவரை 164 பேர் பலி எனத் தகவல்

September 7, 2017
in World
0

பாகிஸ்தானில் பருவ மழைக்கு 164 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கனமழை பெய்து வருவதாகவும், இதனால், நுற்றுக்கணக்கான மக்கள் உறைவிடத்தை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக 39 குழைந்தைகள் உட்பட 164 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 167 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 167 பேர் காயம் அடைந்துள்ளனர். எனவும் 440 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பெய்த மழைக்கு 1500 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐநா அறிக்கையின் படி 2010 ஆம் ஆண்டு 5,57,226 வீடுகள் சேதம் அடைந்தன. 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்தனர் என்று கூறப்படுகிறது.

Previous Post

முதலமைச்சருக்கு எதிராக வழக்கு!

Next Post

நேதன் லயன் முதல்தரப் பந்துவீச்சு: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது ஆஸ்திரேலியா

Next Post
நேதன் லயன் முதல்தரப் பந்துவீச்சு: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது ஆஸ்திரேலியா

நேதன் லயன் முதல்தரப் பந்துவீச்சு: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது ஆஸ்திரேலியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures