Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பரிதாப நிலைக்கு ஆளான நயன்தாராவின் அறம்

November 12, 2017
in Cinema
0
பரிதாப நிலைக்கு ஆளான நயன்தாராவின் அறம்

நயன்தாராவின் அறம் படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு நயன்தாராவின் நடிப்பை பாராட்டதவர்களே இல்லை எனலாம்.

விமர்சகர்கள் அறம் படத்திற்கு நல்ல ரேட்டிங் கொடுத்துள்ளனர். படம் பற்றி அனைவரும் நல்லவிதமாக பேசுவது நயன்தாராவை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

அறம் படம் தியேட்டர்களில் ரிலீஸான வேகத்தில் நெட்டில் கசிந்துள்ளது. அதுவும் பல்வேறு குவாலிட்டி பிரிண்ட்டுகளில் இன்டர்நெட்டில் படம் வெளியாகியுள்ளது.

புதுப்படங்களை இப்படி இணையதளத்தில்ல வெளியிடுவதை தடுக்க தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும் ஏதேதோ செய்கிறார். ஆனால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சென்னையில் அறம் படம் ஓடும் காசி தியேட்டர் உள்ளிட்ட சில தியேட்டர்களுக்கு நயன்தாரா மதிவதனி கெட்டப்பில் சென்று ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்தார்.

Previous Post

இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள ‘நரகாசூரன்’

Next Post

நடிகரிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்கும் முன்னாள் காதலி

Next Post
நடிகரிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்கும் முன்னாள் காதலி

நடிகரிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்கும் முன்னாள் காதலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures