Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நெல்லை கவிஞர் ஏற்படுத்திய விஜய்சேதுபதி பரபரப்பு

September 24, 2018
in Cinema
0
நெல்லை கவிஞர் ஏற்படுத்திய விஜய்சேதுபதி பரபரப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு வயதான தோற்றத்தில் ஒருவர் நடந்த வருவது போன்ற படம் வெளியானது. இது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் என்றும், விஜய்சேதுபதி வயதான விவசாயி வேடத்தில் இப்படி தோன்றுகிறார் என்றும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது பாலாஜி தரணிதரன் இயக்கும் சீதக்காதி படத்தின் தோற்றம் என்றும் செய்திகள் வெளியானது. விஜய் சேதபதிக்கு வாழ்த்துக்களும் குவிந்தது. இந்த நிலையில் அது விஜய் சேதுபதி இல்லை, நெல்லையை சேர்ந்த கவிஞர் கிருஷி என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கவிஞர் கிருஷி கூறியதாவது: திருநெல்வேலியில் நடந்த சித்த அறக்கட்டளை அமைப்பு ஒன்று நடத்திய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது எங்கு எனது நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படம் அது. நான்தான் விஜய்சேதுபதி என்ற பரபரப்பால் என் மீது அன்பு கொண்ட உள்ளங்களை அறிந்து கொள்ள முடிகிறது. என்றார்.”ஒரு விஷயத்தை பகிர்வதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை விஷயம் கூட பின்னபற்றப்படாதது வருத்தம் அளிக்கிறது” என்கிறார்கள் மணிகண்டனும், பாலாஜி தரணிதரனும்.

Previous Post

பரமபத விளையாட்டில் ஜெயிப்பாரா த்ரிஷா

Next Post

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்!

Next Post
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்!

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures