நெல்லையில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கொண்டுவரபட்ட ரூ.3 கோடி நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 12 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கொண்டுவரபட்ட ரூ.3 கோடி நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 12 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.