Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம்

July 13, 2021
in Sri Lanka News
0
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம்

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று(13) காலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டதோடு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் ஆலய வளாகத்தில் காவற்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 09 ம் திகதி பிரதேச செயலகத்தினால் இம் முறை 10 பேர் மாத்திரமே கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது .இருப்பினும் தற்போது நாட்டில் 150 பேர் வரை நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதி இருப்பினும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களோடு ஆலய உட்சவம் ஆரம்பமாகியுள்ளது.

அதிகாலை 3 மணியளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு பொங்கல் உட்சவம் .ஆரம்பமாகியுள்ளது.

Previous Post

மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு கரையொதுங்கியது

Next Post

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் அறிக்கை பொய்!

Next Post
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் அறிக்கை பொய்!

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் அறிக்கை பொய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures