Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நான்கு வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் பார்த்திபன்

November 2, 2017
in Cinema
0
நான்கு வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் மலையாளத்தில் ஏற்கனவே நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை, மேல்விலாசம், எஸ்கேப் ப்ரம் உகாண்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.. ஆனால் கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்ற மாட்டேன் என்பது போல மலையாளப் படங்களிலும் தமிழிலேயே பேசி நடித்திருப்பார் பார்த்திபன்.

இப்போது நான்கு வருடங்கள் இடைவெளிவிட்டு ‘கிணர்’ என்கிற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார் பார்த்திபன். எம்.ஏ.நிஷாத் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்ரதா, அர்ச்சனா, ரேவதி, அனு ஹாசன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படம் தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாகிறது.

Previous Post

கேரளா பிறவி நாளில் அமலாபால் படகு சவாரி..!

Next Post

நுவரெலியா மாவட்டத்துக்கு புதிய பிரதேச சபைகள் – மலையகத்தில் கொண்டாட்டம்

Next Post
நுவரெலியா மாவட்டத்துக்கு புதிய பிரதேச சபைகள் – மலையகத்தில் கொண்டாட்டம்

நுவரெலியா மாவட்டத்துக்கு புதிய பிரதேச சபைகள் – மலையகத்தில் கொண்டாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures