Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள்

April 26, 2022
in World
0
எரிபொருள் தட்டுப்பாடு மன்னிக்க முடியாத குற்றம்

40,000 மெட்ரிக்டொன் டீசல் இறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கொலன்னாவை களஞ்சியசாலையில் இந்த டீசல் தொகை இறக்கப்படுகின்றது.

90,000 எல் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

டொலர்களை நிர்வகிப்பதன் மூலம் கப்பலுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி வழங்கப்படும் என பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

விலை அதிகரிக்காமல் விநியோகம் இல்லை: லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி

Next Post

பிரதமர் மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னால் “மைனா கோ கம ”

Next Post
பிரதமர் மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னால் “மைனா கோ கம ”

பிரதமர் மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னால் “மைனா கோ கம ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures