Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் – சுனில்

July 16, 2021
in Sri Lanka News
0
நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் – சுனில்

வெளிநாட்டு ஒதுக்கம் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள எரிபொருள் இறக்குமதிக்கான நிதியை செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஜே.வி.பியின் நிதிச்செயலாளர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

யூன் மாதம் நிறைவடையும் போது, வெளிநாட்டு ஒதுக்கம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

யூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் 2002 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த நேரிடும்.

1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களே மீதமாக இருக்கும்.

எனவே நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Previous Post

டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்

Next Post

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டது

Next Post

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures