Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நயன்தாராவைப் பாராட்டிய ஜோதிகா!!

September 10, 2017
in Cinema
0
நயன்தாராவைப் பாராட்டிய ஜோதிகா!!

நயன்தாரா ஆசீர்வதிக்கப்பட்டவர் என பாராட்டியுள்ளார் ஜோதிகா.
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தில், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார்.
“ரீஎன்ட்ரியான ’36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு, ‘மகளிர் மட்டும்’ படத்தை நான் தேர்வுசெய்ய கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆனது.
இந்த விஷயத்தில் நயன்தாரா ஆசீர்வதிக்கப்பட்டவர் என நினைக்கிறேன்.

அவருக்கு ஏற்ற கண்டெண்ட் ரீதியான படங்கள் தொடர்ந்து கிடைக்கின்றன” என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.

Previous Post

ரசிகர்களுக்கு சூர்யா தலைமை மன்றம் வேண்டுகோள்!

Next Post

புளோரிடாவில் கோரத்தாண்டவம் ஆடிய இர்மா புயல்!

Next Post
புளோரிடாவில் கோரத்தாண்டவம் ஆடிய இர்மா புயல்!

புளோரிடாவில் கோரத்தாண்டவம் ஆடிய இர்மா புயல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures