Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

தொடர்ந்து 4வது முறையாக நடாலை வீழ்த்தினார் ஃபெடரர் !

October 15, 2017
in Sports
0
தொடர்ந்து 4வது முறையாக நடாலை வீழ்த்தினார் ஃபெடரர் !

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரரும் மோதினர். ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்தது. உலகின் முதல் நிலை வீரரான நடாலும் இரண்டாம் நிலை வீரரான ஃபெடரரும் மோதிக் கொண்ட போட்டி என்பதால் உலக டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக போட்டி அமைந்தது. இறுதியில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தினார் ஃபெடரர்.

தொடர்ந்து நான்காவது முறையாக நடாலை தோற்கடித்துள்ளார் ஃபெடரர். இரண்டாவது முறையாக ஷாங்காய் மாஸ்டர்ஸ் பட்டம் பெறுகிறார். அதுமட்டுமில்லை, ஃபெடரர் பெறும் 94வது சாம்பியன் பட்டம் இது. இந்த ஆண்டு ஆஸி ஓபன், இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ், மியாமி ஓபன், ஹாலே ஓபன், விம்பிள்டன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் என ஃபெடரர் வென்ற போட்டிகளின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே போகிறது!

Previous Post

நெடுநாள் காதலியுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ்!

Next Post

இலங்கையை வென்றது பாகிஸ்தான்

Next Post
இலங்கையை வென்றது பாகிஸ்தான்

இலங்கையை வென்றது பாகிஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures