Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

தென் ஆப்ரிக்காவில் இரண்டு இந்திய அணி

September 16, 2017
in Sports
0
தென் ஆப்ரிக்காவில் இரண்டு இந்திய அணி

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியினர் ஒரே நேரத்தில் தென் ஆப்ரிக்காவில் ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்க உள்ளனர்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 4 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில், பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் இவர்களையும் தென் ஆப்ரிக்கா அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதன்படி, இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தனித்தனியாக 3 ‘டுவென்டி–20’ போட்டிகளில் சில நாட்கள் இடைவெளியில் பங்கேற்பர். இப்படி இரு அணிகளும் ஒரே நேரத்தில் போட்டிகளில் கலந்து கொள்வது, முதல் முறையல்ல. ஏற்கனவே, 2016 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தில் 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினர். ஆண்கள் அணியினர் ஜன.12–17 வரையும், பெண்கள் அணியினர் ஜன. 26–31 வரையும் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், இரு இந்திய அணியும் தொடரை வென்றது.

இந்த திட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Previous Post

ஜிம்பாப்வே அணியில் மீண்டும் டெய்லர்

Next Post

‘தல’ தோனிக்கு மாலிக் பாராட்டு

Next Post
‘தல’ தோனிக்கு மாலிக் பாராட்டு

‘தல’ தோனிக்கு மாலிக் பாராட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures