Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை யாழில் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

April 26, 2022
in Sri Lanka News
0
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை யாழில் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேற்றையதினம் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஜுலி சங் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நிலையில், அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் முக்கிய மதஸ்தலங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

Previous Post

உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பானில் காலமானார்

Next Post

அடுத்தவாரம் முதல் போக்குவரத்தில் ஈடுபடமாட்டாேம் – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

Next Post
அடுத்தவாரம் முதல் போக்குவரத்தில் ஈடுபடமாட்டாேம் – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

அடுத்தவாரம் முதல் போக்குவரத்தில் ஈடுபடமாட்டாேம் - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures