Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தட்றோம் தூக்றோம் – டீமானிடைசேஷன் கீதம்

November 9, 2017
in Cinema
0
தட்றோம் தூக்றோம் – டீமானிடைசேஷன் கீதம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் சந்தித்த பிரச்சனைகளை விவரிக்கும் வகையில் நடிகர் சிம்பு பாடியுள்ள டீமனிடைசேஷன் கீதம் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உயர் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மொத்த இந்தியாவும் அதிர்ந்து போனது.

தினசரி புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லது என அறிவிக்கப்பட்டது நாட்டு மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியது. நேற்று நாடு முழுவதும் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் தட்றோம் துக்றோம் என்ற டீமானிடைசேஷன் கீதம் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்துள்ளார்.

நடிகர் சிம்பு இந்த படலை பாடியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் சந்தித்த பிரச்சனைகளை விவரிக்கும் வகையில் இந்த பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.

Previous Post

பாராட்டுகளை அள்ளிய ‘அருவி’ டீசர் வெளியீடு!

Next Post

பியருக்கான வரி குறைப்பு ! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியா?

Next Post
பியருக்கான வரி குறைப்பு ! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியா?

பியருக்கான வரி குறைப்பு ! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures