Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து,ஆர்ப்பாட்டம்

October 9, 2017
in World
0
டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து,ஆர்ப்பாட்டம்

கடந்த ஆண்டுகளை விட தற்பொழுது டெங்கு நோயினால் மரணம் அதிகரிப்பதற்கு தேர்தல் நடத்தப்படாமல், உள்ளாட்சி அமைப்புக்கள் முடக்கப்பட்டிருப்பது ஒரு காரணம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக, நேற்று  அவர் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. கொள்ளைநோய் சட்டம் அதற்கு வழி செய்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர்கள், மாநில அரசை மட்டும் குறை கூறி வருகின்றனர். நாளுக்கு நாள் மக்கள் உயிரிழக்கும் நிலையில், டெங்குவிலும் அரசியல் ஆதாயம் தேடும் அவர்களது செயல் வேதனையளிக்கிறது. எனவே எதிர்வரம் 11 அம் திகதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம்.’ என திருமாவளவன் தனது ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Previous Post

சபர்மதி ரயில் எரிப்பு வழக்கு- குற்றவாளிகளின் தண்டனையை குறைத்தது நீதிமன்றம்

Next Post

சஸ்கடூனில் அஹமதியா முஸ்லிம் மாநாடு

Next Post
சஸ்கடூனில் அஹமதியா முஸ்லிம் மாநாடு

சஸ்கடூனில் அஹமதியா முஸ்லிம் மாநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures