Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

ஜெ. நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி!

September 16, 2017
in World
0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி செலுத்தினார்.
உயர்நீதிமன்ற கட்டடத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிடத்திலும், பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த மாநிலங்களின் விவகாரங்களிலும் மத்திய அரசு தலையிடாதது போன்று, தமிழக அரசின் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றார்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். அப்போது அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Previous Post

மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி 1100 கி.மீ தூரம் மாணவர்கள் சைக்கிள் பயணம்

Next Post

காதல் வலையில் சிக்கிய 14 வயது சிறுமியை நண்பர்களுக்கு பகிர்ந்த கொடூர காதலன்

Next Post

காதல் வலையில் சிக்கிய 14 வயது சிறுமியை நண்பர்களுக்கு பகிர்ந்த கொடூர காதலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures