Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

சீனாவில் பெருவெள்ளம் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றம் 18 பேர் பலி

July 17, 2017
in World
0
சீனாவில் பெருவெள்ளம் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றம் 18 பேர் பலி

சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஜிலின் மாகாணத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதி வெள்ளத்தில் மூழ்கின. அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. கரை புரண்டோடிய வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிர் இழந்ததாகவும், 18 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்

மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வெள்ள கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரணக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜிலின் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்கும் பணிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு அதிகமான மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி மாயமான 18 பேரை தேடும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வேர்செய்யில் வன்முறை!! வாகனங்கள் தீக்கிரை!!

Next Post

ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

Next Post
ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures