Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

சஹ்ரானின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற இளைஞர் கைது

July 8, 2021
in Sri Lanka News
0
சஹ்ரானின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற இளைஞர் கைது

ஏப்ரல்-21 குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிமின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2018/2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஹ்ரான் ஹாஸிம் நடத்திய தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே 24 வயதுடைய சந்தேகநபர், பயங்கரவாத விசாரணை பிரிவினரால் நாரம்மல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்!

Next Post

அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறுத்தம்!

Next Post
அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறுத்தம்!

அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறுத்தம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures