Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

சபர்மதி ரயில் எரிப்பு வழக்கு- குற்றவாளிகளின் தண்டனையை குறைத்தது நீதிமன்றம்

October 9, 2017
in World
0
சபர்மதி ரயில் எரிப்பு வழக்கு- குற்றவாளிகளின் தண்டனையை குறைத்தது நீதிமன்றம்

கோத்ரா ரயில் நிலையம் அருகே “சபர்மதி ரயில்” எரிக்கப்பட்ட வழக்கில், தண்டணை விதிக்கப்பட்ட 11 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, சபர்மதி ரயிலின் ஆறு பெட்டிகள் எரிக்கப்பட்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வழக்கு, குஜராத் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று காலை (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பல குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாதமையினால், 11 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுவதாக கூறி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி கோத்ரா ரயில் நிலையம் அருகே “சபர்மதி ரயில்” எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸின் மருமகன் கைது

Next Post

டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து,ஆர்ப்பாட்டம்

Next Post
டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து,ஆர்ப்பாட்டம்

டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து,ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures