Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

சட்டவிரோத மணல் கடத்தல் ; 15 பேர் கைது

July 7, 2021
in Sri Lanka News
0
சட்டவிரோத மணல் கடத்தல் ; 15 பேர் கைது

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றமை குறித்து, 13 உழவு வண்டிகளுடன், 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பகுதியில், 11 உழவு வண்டிகளுடன், 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரியாலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 2 பேர் உழவு வண்டி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அக்குரஸ்ஸ பகுதியில் 2 உழவு வண்டிகளுடன், 2 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post

சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

Next Post

ஒரு வார காலமாக தேடப்பட்டு வந்த நெடுந்தீவு மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு..!

Next Post

ஒரு வார காலமாக தேடப்பட்டு வந்த நெடுந்தீவு மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures