Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174,861 ஆக உயர்வு

May 28, 2021
in Sri Lanka News
0

நாட்டில் நேற்றைய தினம் 2,584 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுள் 2,572 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 12 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 174,861 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 29,747 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,411 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 143,789ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், கொவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை கட்டுப்பத்தப்படக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையாகும் நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் என்பனவற்றுக்கு மத்தியில், இந்த அனுமானத்திற்கு வரமுடியும் என சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

Previous Post

டோக்கியோ ஒலிம்பிக் ரத்துக்கு ஆதரவு காட்டும் ஆசாஹி ஷிம்பன் செய்தித்தாள்

Next Post

விதிகளை மீறிய 829 பேர் கைது

Next Post

விதிகளை மீறிய 829 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures