Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு

June 15, 2021
in Sri Lanka News
0
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அரிசி விலையை குறைப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு

Next Post

எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை – இலங்கை வந்தார் பசில்

Next Post
எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை –   இலங்கை வந்தார் பசில்

எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை - இலங்கை வந்தார் பசில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures