Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை!

November 22, 2017
in Sports
0
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை!

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

அப்போல் நிகோசியா அணிக்கு எதிரான போட்டியில், இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், நடப்பு சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், 18 கோல்களைப் பெற்று அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார்.

இப்போட்டியில், ரியல் மெட்ரிட் அணி, 6-0 என்ற கோல் கணக்கில் நிகோசியா அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

2வது டெஸ்ட் போட்டி! இந்திய அணி அறிவிப்பு

Next Post

ஹல்க் ஹோகன் முதல் செத் ராலின்ஸ் வரை.

Next Post
ஹல்க் ஹோகன் முதல் செத் ராலின்ஸ் வரை.

ஹல்க் ஹோகன் முதல் செத் ராலின்ஸ் வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures