Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

கிரீஸ் நாட்டின் புனிதப் பகுதியான சென்.போல்ஸில் புதுமணத் தம்பதியினர் செய்த செயல்

October 15, 2017
in World
0
கிரீஸ் நாட்டின் புனிதப் பகுதியான சென்.போல்ஸில் புதுமணத் தம்பதியினர் செய்த செயல்

கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் நகரில், புனிதப் பகுதியான சென்.போல்ஸில் பிரித்தானியப் புதுமணத் தம்பதியினர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து, குறித்த பகுதியில் இனித் திருமணங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புனிதப் பகுதி எனத் தெரிந்தும் அநாகரிகமாக நடந்துகொண்ட தம்பதியருக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.மெத்யூ லன் (27) மற்றும் கார்லி (34) இருவரும் தமது மணக் கோலத்திலேயே அப்பகுதியில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் படம் ஒன்றை தமது சமூக வலைதளத்தில் தரவேற்றினர்.
இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களுக்குப் பதிலாக கண்டனங்கள் குவிந்த வண்ணமுள்ளன.

மேலும், இவர்களது செயற்பாட்டை அடுத்து குறித்த பகுதியில் திருமணங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சென்.போல்ஸில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்துக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Previous Post

இப்போதைக்கு எனக்கு ஒரு மனைவி தேவை; அதிரவைத்த பத்துவயதுச் சிறுவன்!

Next Post

உலகின் அடுத்த புரூஸ் லீ இவர்தான் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த வீடியோ

Next Post
உலகின் அடுத்த புரூஸ் லீ இவர்தான் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த வீடியோ

உலகின் அடுத்த புரூஸ் லீ இவர்தான் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures