Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

கபடி வீராங்கனையைப் பாலியல் வன்கொடுமை செய்த குத்துச்சண்டை பயிற்சியாளர்..!

July 19, 2017
in Sports, World
0
கபடி வீராங்கனையைப் பாலியல் வன்கொடுமை செய்த குத்துச்சண்டை பயிற்சியாளர்..!

17 வயது கபடி வீராங்கனையைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 49 வயது குத்துச்சண்டை பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் பிரபல குத்துச்சண்டை பயிற்சியாளர் நரேஷ்டாகியா. மாநில அளவிலான கபடி வீராங்கனை விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் வழியில், அவ்வழியாக காரில் சென்ற குத்துச்சண்டை பயிற்சியாளர் நரேஷ்டாகியா வீராங்கனையிடம் பேச்சுக் கொடுத்து காரில் அழைத்துச் சென்றுள்ளார். மாநில கபடி வீரர்களை அறிமுகம் செய்து வைப்பதாகப் பொய் கூறி தனது ஃபிளாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் வைத்து இளம் கபடி வீராங்கனைக்கு கூல் ட்ரிங்ஸ் மற்றும் சில உணவுகள் வழங்கியுள்ளார். அதன் பின்னர், விளையாட்டு மைதானம் அருகே விட்டுச் சென்றுள்ளார். இளம் கபடிவீராங்கனை பிரபல குத்துச்சண்டை பயிற்சியாளர் நரேஷ்டாகியா தன்னை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். இளம் கபடி வீராங்கனையின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரபல குத்துச்சண்டை பயிற்சியாளரைக் கைது செய்துள்ளனர்.

Previous Post

கலப்பை ஏந்தி போராடிய விதவை

Next Post

கமல் இன்னும் ஒரு டிவீட்டும் போடலையே ஏன் .. !

Next Post

கமல் இன்னும் ஒரு டிவீட்டும் போடலையே ஏன் .. !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures