Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

கனடாவில் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

July 17, 2017
in World
0
கனடாவில் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

கனடாவில் காட்டுத் தீ மூண்டதைத் தொடர்ந்து நாட்டின் மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

காட்டுத் தீ வேகமாகப் பரவிவருவதால் அதிகாரிகள் புதிய அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.

வீடுகளை விட்டு வெளியேற சுமார் 24,000 பேருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் 60 விழுக்காட்டினர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, 162 காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 3,000 தீயணைப்பாளர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Previous Post

ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

Next Post

சென் துனியில் தேசிய தினத்தில் இயந்திரத்துப்பாக்கியுடன் தாக்குதலிற்குத் தயார் – மடக்கிய காவற்துறை!!

Next Post
சென் துனியில் தேசிய தினத்தில் இயந்திரத்துப்பாக்கியுடன் தாக்குதலிற்குத் தயார் – மடக்கிய காவற்துறை!!

சென் துனியில் தேசிய தினத்தில் இயந்திரத்துப்பாக்கியுடன் தாக்குதலிற்குத் தயார் - மடக்கிய காவற்துறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures