Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைது

July 28, 2017
in BREAKING News, Life, World
0

கணவரை கொன்று, பிணத்துடன் 2 நாள் தங்கியிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: டில்லியின் கபாஷேரா பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், தனது கணவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.போலீசார், அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், கணவர் தொடர்ச்சியாக அடித்து துன்புறுத்தி வந்ததால், கடந்த ஜூலை 22ல் அவரை கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். மேலும் அடுத்த 2 நாள் பிணத்துடன் தங்கியிருந்தார். இரவு நேரத்தில் அருகிலேயே தூங்கியுள்ளார் . இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Previous Post

இலங்கை சிறையில் இருந்து 77 தமிழக மீனவர்கள் விடுதலை

Next Post

காதலும், புரிதலும் இருந்துவிட்டால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் !!

Next Post

காதலும், புரிதலும் இருந்துவிட்டால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures