Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

என் தாய்க்காக: இது ராணாவின் சபதம்

January 3, 2018
in Sports, World
0

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாய்க்காக புரோ மல்யுத்த லீக் போட்டியில் சுஷில் குமாரை வீழ்த்துவேன் என மல்யுத்த வீரர் பிரவீன் ராணா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கான, தகுதிச்சுற்று மல்யுத்த அரையிறுதிப் போட்டியில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமாரும், பிரவீன் ராணாவும் மோதினர்.

இப்போட்டியில், சுஷில் குமார் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, போட்டி முடிந்ததும் இருவரின் ரசிகர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, ராணாவின் சகோதரர் தாக்கப்பட்டார்.

தன் மீதும் தாக்குதல் நடந்ததாக ராணாவும் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், பிரவீன் ராணா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘என் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது புற்று நோயானது மூன்றாம் நிலையில் உள்ளது.

இந்நிலையில், நான் தாக்கப்பட்டதை அறிந்த எனது தாய், நோயின் வேதனையை விட நான் தாக்கப்பட்ட வேதனை தான் அதிகமாக உள்ளதாக கூறி மனம் வருந்தினார்.

இதனை மனதில் வைத்துக்கொண்டு வரும் புரோ மல்யுத்த லீக் தொடரில், களமிறங்கி சுஷில் குமாரை வீழ்த்துவேன் என தெரிவித்துள்ளார்.

Previous Post

இந்த ஆண்டு புறப்பட்டு 2017ஆம் ஆண்டு தரையிறங்கிய விமானங்கள்!

Next Post

பெருவில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 36 பேர் உயிரிழப்பு

Next Post

பெருவில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 36 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures