Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

உறைநிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் கருக்கள்!!

July 13, 2017
in World
0
உறைநிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் கருக்கள்!!

கரு நிலையில் உள்ள மூன்று குழந்தைகள், உறையவைக்கப்பட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், இன்று Lorient யில் நடந்துள்ளது. இங்குள்ள மீன்பிடித் துறைமுகத்திலுள்ள ஒரு படகின் குளிர் அறையினுள் காவற்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடிப்படகின் குளிர்பதன அறையினுள் ஒன்றும், இந்தக் கருக்களின் தாயின் வீட்டின் ஆழ் குளிர்பதனப் பெட்டியினுள் இரண்டுமாக மூன்று கொல்லப்பட்டகருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கருக்களின் தாய் எனக் கருதப்பபடும் பெண்ணின் வீட்டில் நடாத்தப்பட் ட சோதனையிலேயே, இவை கண்டடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பெண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், Lorientயின், அசரப்பரிதிநிதி சட்டத்தரணி Laureline Peyrefitte தெரிவித்துள்ளார். கருக்களின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே நீதிவிசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Previous Post

ஓர்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார் அமெரிக்க ஜனாதிபதி!

Next Post

அழிவை நோக்கி பூமி: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

Next Post

அழிவை நோக்கி பூமி: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures