Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதம்: திட்டமிட்ட முஷாரப்

July 27, 2017
in World
0
இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதம்: திட்டமிட்ட முஷாரப்

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணையை பயன்படுத்த திட்டமிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஜப்பானிய பத்திரிகை ஒன்றுக்கு முஷாரப் அளித்த பேட்டி: கடந்த 2001 ல் இந்திய பார்லிமென்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் உச்சகட்டத்தை அடைந்தது. இதனையடுத்து கடந்த 2002ல் அணுஆயுதம் தாங்கிய ஏவுகணையை பயன்படுத்துவது பற்றி சிந்தித்தேன். ஆனால், இந்தியாவும் திருப்பி தாக்கும் என்ற அச்சம் காரணமாக இந்த முடிவை கைவிட்டேன்.அப்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை பயன்படுத்த முடிவு செய்திருந்தால், ஏவுகணையில் அணு ஆயுதத்தை பொருத்தி தாக்குதல் நடத்த 2 நாட்கள் ஆகியிருக்கும். ஏவுகணையில் அணு ஆயுதத்தை பொருத்துவது பற்றி நாங்களும் சிந்திக்கவில்லை. இந்தியாவும் அது பற்றி சிந்திக்கவில்லை. இதற்கு கடவுளுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

பிரான்சில் எய்ட்சிற்கு எதிரான புதிய மருந்து!!

Next Post

சம்பளத்தை நாட்டின் கல்விக்குக் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Next Post
சம்பளத்தை நாட்டின் கல்விக்குக் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

சம்பளத்தை நாட்டின் கல்விக்குக் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures