Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

இந்தியாவின் செயல்பாடுகள் விசித்திரமாக உள்ளது: சீனா

October 9, 2017
in World
0

டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைப்பது குறித்து இந்தியாவின் செயப்பாடுகளை சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கைவிமர்ச்சித்துள்ளது. அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரையில்: டோக்லாம் எல்லையில் சீனா சாலை அமைப்பது ஒன்றும் புதிதாக துவங்கப்பட்ட திட்டம் இல்லை என்றும் பல ஆண்டுகளாக நடந்து வரும் பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புரிந்து கொள்ளாமல் இந்தியா செயல்படுவது விசித்திரமாக உள்ளது என்றும் இந்திய சமுதாயத்திற்கு சித்தபிரமை பிடித்துள்ளது என்றும் அக்கட்டுரையில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் அதிருப்திக்கு சீனா பொறுப்பாக முடியாது என்றும் குறிப்பிடபத்துள்ளது.

டோக்லாம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சீன அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது அதனால் இங்கு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியது சீன அரசின் கடமை என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

வங்கதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி

Next Post

மூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசமைப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

Next Post
மூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசமைப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

மூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசமைப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures